தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 7ஆம் நீக்கப்பட இருந்த பயணக் கட்டுப்பாடு தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comment