கோவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட GCE A/L, O/L & தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிக முன்மொழியப்பட்ட தேதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் :    2021 நவம்பர் 14

G.C.E A/L:   2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை

G.C.E O/L:    2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை

நடைபெற முன்மொழியப்பட்டுள்ளது. 

முன்மொழியப்பட்ட தற்போதைய தேதிகள் கோரிக்கைகள் மற்றும் சூழ்நிலைகளை பரிசீலித்த பிறகு மாறலாம்" என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.

nw

Comment