சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எழுபத்தி நான்காவது சுதத்தின நிகழ்வு நேற்று திருமலை, இக்பால்நகர் முகம்மதியா வித்தியாலயத்தில் பாடசாலையின் முதல்வர் எம். ஏ. சலாகுதீன் தலமையில் இடம்பெற்றது.
பாதுகாப்பான தேசம்- செழிப்பான நாடு எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற தேசிய சுகதந்திர தின நிகழ்வில் அதீதிகளினால் தேசிய கொடி, மாகாணக் கொடி மற்றும் பாடசாலைக் கொடிகள் ஏற்றிவைக்கப்ட்டதுடன் பாடசாலை மாணவர்களினால் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அத்தோடு தேசிய தினத்தினை நிணைவுகூறும் வகையில் பாடசாலை வளாகத்தில் மரங்கள் நடப்பட்டதோடு பதினைந்து விசேட தேவையுடையவர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நிலாவெளிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாாி ஏ.பி. அணில் ஜயசிங்கவும் சிறப்பு அதிதிகளாக குச்சவெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். ஆர். சுரேஸ், மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் ஆகியோா் உட்பட, ஆசிரியர்கள், பாடசாலை பெற்றேரர் அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோா்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் நான்கு திறந்து விடப்பட்டுள்ளன.
வான் கதவுகள் நான்கும் இன்று (10) ஒரு அடிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
10 அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்தியமைத்து ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...
எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...
துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...
75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...