ஊடகவியலாளர்கள் மகத்தான பணிகளை நாட்டு மக்களுக்காக மேற்கொண்டு வருகிறார்கள்

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் மகத்தான பணிகளை நாட்டு மக்களுக்காக மேற்கொண்டு வருகிறார்கள்.
Kinniya.NET
Joomla News and Magazine Template

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்கள் மகத்தான பணிகளை நாட்டு மக்களுக்காக மேற்கொண்டு வருகிறார்கள்.

நாட்டில் ஒட்சிசனுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் தகவலை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அதில் எந்தவொரு உண்மைத் தன்மையும் இல்லையென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொது பல சேனா (BBS) அரசாங்கத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (22) முதல் இன்று (23) காலை வரையான காலப் பகுதியில் நாட்டில் 428 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...