முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மரணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65 ஆகும்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது கொழும்பு இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐந்தாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் ஊரடங்கின்போது அத்தியாவசியமான காரணமின்றி வெளியில் நடமாடிய நபர்களுக்கு அன்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
களுபோவில போதனா மருத்துவமனையில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் குவியலாக இருப்பதாக போலி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டதாக கூறி சமூக வலைதள பாவனையாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அரச ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை எடுக்க முடிவு செய்யப்படவில்லை என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...
எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...
துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...
75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...